நாளைய தினம் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணியில் மாற்றங்கள் இடம்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கட் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளது.
நாளைய தினம் இலங்கை அணி, சிம்பாபே அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வனிது ஹசரங்விற்கு பதிலாக லக்ஷான் சதகேனும் அசேல குணரத்னவிற்கு பதிலாக டனுஷ்க குணதிலக்கவும் அணியில் இணைத்து கொள்ளப்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளைய போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிரிக்கட் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளது.
நாளைய தினம் இலங்கை அணி, சிம்பாபே அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வனிது ஹசரங்விற்கு பதிலாக லக்ஷான் சதகேனும் அசேல குணரத்னவிற்கு பதிலாக டனுஷ்க குணதிலக்கவும் அணியில் இணைத்து கொள்ளப்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளைய போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.