சுரேஸ் ரெய்னா ரசிகர்களுக்கு ஓர் சோகச் செய்தி!!

Friday, 16 February 2018 - 20:07

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21%21
2019ம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரை தொடர்ந்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்திய அணியின் சகலதுறை வீரர் சுரேஸ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இணைத்துக்கொள்ளப்படாத ரெய்னாவை , இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் மாத்திரம் இணைத்துக்கொள்ள இந்திய கிரிக்கட் வாரியம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips