இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கான இருபதுக்கு இருபது தொடரை இலங்கை அணி தனதாக்கியுள்ளது.
இந்நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 210 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொண்டது.
இதனிடையே, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இதற்கமைய இருபதுக்கு இருபது தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 210 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொண்டது.
இதனிடையே, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இதற்கமைய இருபதுக்கு இருபது தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.