இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சூழட்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஷிக்கர் தவான் 72 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்று கொடுத்தார்.
இதனை தொடர்ந்து துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணிசார்பில் பந்து வீச்சில் 5 விக்கட்டுக்களை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
போட்டியில் நாணய சூழட்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஷிக்கர் தவான் 72 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்று கொடுத்தார்.
இதனை தொடர்ந்து துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணிசார்பில் பந்து வீச்சில் 5 விக்கட்டுக்களை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.