நடைப்பெற்று வரும் ஐபிஎல் போட்டித் தொடரின் போட்டிகள் விறுவிறுப்பாக ஒருபுறம் நடந்து வர , மறுபுறத்தில் நெகிழ்ச்சியான சில சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த போட்டியொன்றின் போது , கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் , நடிகர் ஷாருக்கான் மற்றும் அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் ஆகியோர் மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரை சந்திந்த காணொளியொன்று
இந்தினங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதில் மாற்றுத்திறனாளி ரசிகரை கட்டியணைத்து முத்தம் கொடுத்து தழுவிக்கொள்கிறார் ஷாருக்கான்.
ஆனால் , தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை குறித்த இளைஞருக்கு பரிசளித்ததுடன் , அவரது பரிசுத் தொகையையும் குறித்த இளைஞருக்கு பரிசளித்தார்.
தற்போது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
rn
rnrn
கடந்த போட்டியொன்றின் போது , கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் , நடிகர் ஷாருக்கான் மற்றும் அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் ஆகியோர் மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரை சந்திந்த காணொளியொன்று
இந்தினங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதில் மாற்றுத்திறனாளி ரசிகரை கட்டியணைத்து முத்தம் கொடுத்து தழுவிக்கொள்கிறார் ஷாருக்கான்.
ஆனால் , தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதை குறித்த இளைஞருக்கு பரிசளித்ததுடன் , அவரது பரிசுத் தொகையையும் குறித்த இளைஞருக்கு பரிசளித்தார்.
தற்போது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
rn