பந்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் நிராகரித்துள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.