பந்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் நிராகரித்துள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
rnrn
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய போட்டிக்கு இடைநடுவே சந்திமால் தனது காற்சட்டை பையில் ஏதொவொன்றை எடுத்து வாயில் போட்டு மென்று அதனை பந்தின் மேற் புறத்தில் தடவி, துடைத்த காணொளி வெளியாகியுள்ளது.
இதன்படி பந்தின் அமைப்பை மாற்றுவதற்காக ஏதோ ஒரு இரசாயண பொருளை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காணொளி கீழே...
rnrn