2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டி வரை இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் செயல்படுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனுடன் எதிர்வரும் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் முன்னால் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினேஸ் சந்திமாலின் தலைமையில், உப்புல் தரங்க, சதீர சமரவீக்கிரம, நிரோசன் திக்வெல்ல, தனஞ்சயடி சில்வா, தசுன் சானக, திஸர பெரேரா, அகில தனஞ்ஜெய, துஸ்மந்த சமீர, லசித் மாலிங்க, அமில அப்பன்சோ, லக்சான் சந்தகேன், நுவான் பிரதீப், கசுன் ராஜித்த, குசல் ஜனித் பெரோவும் குழாமில் உள்ளடங்கியுள்ள நிலையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வீரர்களாக செஹான் மதுசங்க, குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், ஜெப்ரி வண்டசே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதனுடன் இலங்கை அணியின் டெஸ்ட் குழாமில் தினேஸ் சந்திமால், திமுத் கருணாரத்ன, கவுசல் சில்வா, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தனஞ்சயடி சில்வா, வோசன் சில்வா, மலிந்த புஸ்ப்பரகுமார, அகில தனஞ்ஜெய, சுரங்க லக்மால், கசுன் ராஜித்த, லஹிரு குமார, லக்சான் சந்தகேன், நிரோசன் திக்வெல்ல உள்ளடங்கியுள்ள நிலையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வீரர்களாக துஸ்மந்த சமீர, லஹிரு திரிமன்ன, ஜெப்ரி வண்டசே, குசல் ஜனித் பெரேரா, நிஸான் பீரிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதனுடன் எதிர்வரும் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் முன்னால் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினேஸ் சந்திமாலின் தலைமையில், உப்புல் தரங்க, சதீர சமரவீக்கிரம, நிரோசன் திக்வெல்ல, தனஞ்சயடி சில்வா, தசுன் சானக, திஸர பெரேரா, அகில தனஞ்ஜெய, துஸ்மந்த சமீர, லசித் மாலிங்க, அமில அப்பன்சோ, லக்சான் சந்தகேன், நுவான் பிரதீப், கசுன் ராஜித்த, குசல் ஜனித் பெரோவும் குழாமில் உள்ளடங்கியுள்ள நிலையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வீரர்களாக செஹான் மதுசங்க, குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், ஜெப்ரி வண்டசே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதனுடன் இலங்கை அணியின் டெஸ்ட் குழாமில் தினேஸ் சந்திமால், திமுத் கருணாரத்ன, கவுசல் சில்வா, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தனஞ்சயடி சில்வா, வோசன் சில்வா, மலிந்த புஸ்ப்பரகுமார, அகில தனஞ்ஜெய, சுரங்க லக்மால், கசுன் ராஜித்த, லஹிரு குமார, லக்சான் சந்தகேன், நிரோசன் திக்வெல்ல உள்ளடங்கியுள்ள நிலையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வீரர்களாக துஸ்மந்த சமீர, லஹிரு திரிமன்ன, ஜெப்ரி வண்டசே, குசல் ஜனித் பெரேரா, நிஸான் பீரிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.