இலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவை, ஒழுங்கு விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தியுள்ளது.
இரண்டு விடங்களின் கீழ் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 14 தினங்களுக்குள் இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் விசாரணைகளுக்கு தேவையான விடயங்களை வெளிப்படுத்தாமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
இரண்டு விடங்களின் கீழ் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 14 தினங்களுக்குள் இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் விசாரணைகளுக்கு தேவையான விடயங்களை வெளிப்படுத்தாமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.