மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு ஏற்பட்டுள்ள தடை!!

Wednesday, 17 October 2018 - 15:23

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%21%21
சுற்றுலா இஙகிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு சீரற்ற காலநிலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இதுவரை நாணய சுழற்சியும் இடம்பெறவில்லை எனது செய்தியாளர் தெரிவித்தார்.

போட்டி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவிருந்தது.

இதேவேளை , இன்றைய போட்டியில் இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா உபாதை காரணமாக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக்கட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.







Exclusive Clips