இங்கிலாந்து அணியுடன் நாளை இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றிப் பெறுவதற்காக சிறந்த மனநிலையில் உள்ளதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் சுரங்க லக்மால் தெரிவித்துள்ளார்.
பல்லேகெலே மைதானத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தலைமையை பெறுவது தனது நோக்கமில்லை எனவும் அணிக்கு தேவையான ஆதரவை வழங்குவதே தனது நோக்கம் எனவும் சுரங்க லக்மால் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
பல்லேகெலே மைதானத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தலைமையை பெறுவது தனது நோக்கமில்லை எனவும் அணிக்கு தேவையான ஆதரவை வழங்குவதே தனது நோக்கம் எனவும் சுரங்க லக்மால் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.