ஏ.ரி.பீ. (ATP) வெற்றி கிண்ணத்தை சுவீகரித்த வீரர்

Monday, 19 November 2018 - 19:39

%E0%AE%8F.%E0%AE%B0%E0%AE%BF.%E0%AE%AA%E0%AF%80.+%28ATP%29+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
ஏ.ரி.பீ. (ATP) உலக சுற்று டெனிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஜேமனை சேர்ந்த அலெக்சாண்டர் சிவ்ரேவ் (Alexander Zverev) வெற்றி கிண்ணத்தை சுவீகரித்துள்ளார்.

அவர், சேர்பியாவை சேர்ந்த முதல் நிலையில் உள்ள ஜோகோவிச்சை எதிர்கொண்டு 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

உலகின் முன்னணி 8 டெனிஸ் வீரர்கள் பங்கு கொண்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது.

முதன் முதலாக இந்த சுற்று போட்டி 1970ஆம் ஆண்டில் இடம்பெற்றது.

வருடா வருடம் நவம்பர் மாதத்தில் இந்த போட்டி தொடர் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips