பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி வீரர்களான டேல் ஸ்ரெய்ன் மற்றும் க்வின்டன் டி கொக் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக டுஹேன் ஒலிவியர் மற்றும் எய்டன் மக்ரம் ஆகியோர் அணிக் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் 5 ஒருநாள் போட்டிகளும் 3 இருபதுக்கு 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக டுஹேன் ஒலிவியர் மற்றும் எய்டன் மக்ரம் ஆகியோர் அணிக் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் 5 ஒருநாள் போட்டிகளும் 3 இருபதுக்கு 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.