இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் தென்னாபிரிக்கா அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.
அதன்படி , தனது முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 235 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
அவ்வணி சார்பில் டீ கொக் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் விஷ்வ பிரனாந்து 4 விக்கட்டுக்களையும் , கசுன் ராஜித்த 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
அதன்படி , தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாளான இன்று 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிகபட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் டெல் ஸ்டெய்ன் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் தென்னாபிரிக்கா அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.
அதன்படி , தனது முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 235 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
அவ்வணி சார்பில் டீ கொக் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் விஷ்வ பிரனாந்து 4 விக்கட்டுக்களையும் , கசுன் ராஜித்த 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
அதன்படி , தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாளான இன்று 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிகபட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் டெல் ஸ்டெய்ன் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.