இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு இருபது போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
சென்வூரியனில் குறித்த போட்டி இடம்பெறவுள்ளது.
தென் ஆப்ரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இறுதி போட்டி 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
சென்வூரியனில் குறித்த போட்டி இடம்பெறவுள்ளது.
தென் ஆப்ரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இறுதி போட்டி 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.