இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான தலைவர் லசித் மாலிங்கவிற்கு இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய லசித் மாலிங்கவை மாகாணங்களுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் விடுவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் வீரர்களுடன் லசித் மாலிங்கவிற்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லசித் மாலிங்க இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய லசித் மாலிங்கவை மாகாணங்களுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் விடுவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் வீரர்களுடன் லசித் மாலிங்கவிற்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லசித் மாலிங்க இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.