இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் 35வது போட்டி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளூர் அணியும் மோதவுள்ளன.
இந்த போட்டி, இரவு 8.00 மணிக்கு, கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இதுவரையில் இடம்பெற்று முடிந்த போட்டிகளின்படி 14 புள்ளிகளுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தில் உள்ளது.
தலா பத்துப் புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லிக் கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகள் ஓட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் ஐந்தாம், ஆறாம் இடங்களில் உள்ளன.
ராஜஸ்தான் ரோயல்ஸ் 4 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் 2 புள்ளிகளுடன் 8ம் இடத்திலும் இருக்கின்றன.
இந்த போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளூர் அணியும் மோதவுள்ளன.
இந்த போட்டி, இரவு 8.00 மணிக்கு, கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இதுவரையில் இடம்பெற்று முடிந்த போட்டிகளின்படி 14 புள்ளிகளுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தில் உள்ளது.
தலா பத்துப் புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லிக் கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகள் ஓட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் ஐந்தாம், ஆறாம் இடங்களில் உள்ளன.
ராஜஸ்தான் ரோயல்ஸ் 4 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் 2 புள்ளிகளுடன் 8ம் இடத்திலும் இருக்கின்றன.