2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி ப்ரிஸ்ரலில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேநேரம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி, கார்டிஃப்பில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி ப்ரிஸ்ரலில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேநேரம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி, கார்டிஃப்பில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.