தென்கொரியாவின் இன்ஜியோங்கில் நடைபெற்ற ஏழு பேர் கொண்ட ஆசிய ரக்பி தொடரின் தாம்பாளத்திற்கான முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இன்று இடம்பெற்ற இந்த போட்டியில் 21 க்கு 14 என்ற புள்ளி அடிப்படையில் இலங்கை அணி குறித்த வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற இந்த போட்டியில் 21 க்கு 14 என்ற புள்ளி அடிப்படையில் இலங்கை அணி குறித்த வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.