தென் ஆப்ரிக்காவுடன் இடம்பெறுகின்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இந்தியா மொஹாலி நகரில் ஆரம்பிக்கவுள்ளது.
முதல் போட்டி கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் மழை காலநிலையினால் போட்டி கைவிடப்பட்டது.
முதல் போட்டி கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் மழை காலநிலையினால் போட்டி கைவிடப்பட்டது.