இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
பெங்களுரில் இரவு 7.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
பெங்களுரில் இரவு 7.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.