16 வருடங்களுக்கு பிறகு மகளிர் மரதன் போட்டியில் கென்யாவின் ப்ரிஷடி கொஸ்காய் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் 2 மணி 14 நிமிடம் 4 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடி முடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
சிகாகோவில் கடந்த 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச மரதன் போட்டியில் பிரித்தானியாவின் போலா ரெடிக்லிஸ் என்ற வீராங்களை 2 மணி 15 நிமிடம் 25 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் 2 மணி 14 நிமிடம் 4 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடி முடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
சிகாகோவில் கடந்த 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச மரதன் போட்டியில் பிரித்தானியாவின் போலா ரெடிக்லிஸ் என்ற வீராங்களை 2 மணி 15 நிமிடம் 25 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.