2022ஆம் வருடம் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்பதற்காக 23 பேர் அடங்கிய இலங்கை அணியினர் நாளை மறுதினம் துருக்மெனிஸ்தான் நோக்கி புறப்படவுள்ளனர்.
மேற்படி இலங்கை அணியின் தலைவராக மொஹமட் பஸால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி இலங்கை அணியின் தலைவராக மொஹமட் பஸால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.