2020ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான ரக்பி தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி இன்று இரண்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
குறித்த இரண்டு போட்டிகளில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் மற்றும் தென் கொரிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
ஆப்கானிஸ்தான் உடனான போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கும் தென்கொரியாவுடனான போட்டியானது மாலை 6.30 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இரண்டு போட்டிகளில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் மற்றும் தென் கொரிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
ஆப்கானிஸ்தான் உடனான போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கும் தென்கொரியாவுடனான போட்டியானது மாலை 6.30 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.