13வது தென்னாசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை வீரர்கள் இன்று நேபாளம் நோக்கி பயணித்தனர்.
டிசம்பர் மாதம் 1ம் திகதி இந்த போட்டிகள் ஆரம்பமாகின்றன.
இதில் தெற்காசிய நாடுகளின் 3 ஆயிரத்து 228 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
10 நாட்கள் தொடர்ச்சியாக இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.