இங்கிலாந்நு மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில விளையாடி வருகின்றது.
இதனடிப்படையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் னுரசடியn னில் இலங்கை நேரப்படி இன்றிரவு 9.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.