மூன்றாவது போட்டி நாளை...!

Saturday, 15 February 2020 - 20:36

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88...%21
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி சென்சூரியனில் நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் இரண்டு அணிகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.

எனவே நாளை இடம்பெறவுள்ள இறுதி போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்க்கமானதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips