இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி சென்சூரியனில் நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் இரண்டு அணிகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.
எனவே நாளை இடம்பெறவுள்ள இறுதி போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்க்கமானதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி சென்சூரியனில் நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் இரண்டு அணிகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.
எனவே நாளை இடம்பெறவுள்ள இறுதி போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்க்கமானதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.