பிரதமர் நரேந்திர மோடி ஒருவரின் காதை பிடித்து இழுப்பது போன்ற புகைப்படம் தொடர்பாக பாலிவுட்டில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அது வேறு யாரும் இல்லை, நடிகர் அக்ஷய் குமாரின் மகன் தான்.
இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அக்ஷய், "ஒரு தந்தையாக என் வாழ்வில் இதுதான் பெருமையான தருணம்." என கூறியுள்ளார்.