இந்திய அணிக்கும்இ அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமானது.
ராஜ்கோட்டியில் பிற்பகல் 1.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமானது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜ்கோட்டியில் பிற்பகல் 1.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமானது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.