45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிக்கரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் கண்டி பிரதேசத்தினை சேர்ந்த கணவர் - மனைவி என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் கண்டி பிரதேசத்தினை சேர்ந்த கணவர் - மனைவி என தெரியவந்துள்ளது.