இந்தியாவில் குடியிருப்பு பகுதியொன்றுக்கு வருகை தந்த ராஜநாகம் ஒன்றினை வனவிலங்கு துறை அதிகாரி ஒருவர் நீராட்டியுள்ளார்.
இந்த சம்பவம் அனைவரும் மத்தியிலும் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபரின் பெயர் சுரேஷ், அவர் தனது வீட்டிற்கு வரும் பாம்புகளை பிடித்து மீண்டும் வனத்தில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ராஜநாகமும் வருகைதந்ததை தொடர்ந்து அந்த பாம்பினை அவர் குளிர் நீரில் நீராட்டியதோடு காணொளி ஒன்றினையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
அவரின் பதிவேற்றத்தில் ” தன்னுடைய இந்த செயலை வேறு எவரும் முயற்சிக்க வேண்டும் என்றும், ஆபத்தானது” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அனைவரும் மத்தியிலும் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபரின் பெயர் சுரேஷ், அவர் தனது வீட்டிற்கு வரும் பாம்புகளை பிடித்து மீண்டும் வனத்தில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ராஜநாகமும் வருகைதந்ததை தொடர்ந்து அந்த பாம்பினை அவர் குளிர் நீரில் நீராட்டியதோடு காணொளி ஒன்றினையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
அவரின் பதிவேற்றத்தில் ” தன்னுடைய இந்த செயலை வேறு எவரும் முயற்சிக்க வேண்டும் என்றும், ஆபத்தானது” எனவும் தெரிவித்துள்ளார்.