மீண்டும் இணைந்து கொள்ள வாய்ப்பு...

Wednesday, 27 May 2020 - 18:32

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
ஐ பி எல் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்தியாவினை பிரதிநிதித்துவப்படுத்தி இருபதுக்கு இருபது போட்டியில் மீண்டும் இணைந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜான் சிங் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய கிண்ணத்தினை தொடர்ந்து அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.