ஆண்டிகம-பெரியமடு பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து புத்தர் சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சிலை தங்கத்தால் செய்யப்பட்ட எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பெரியமடுல்ல பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சிலை தங்கத்தால் செய்யப்பட்ட எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பெரியமடுல்ல பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.