சந்தேக நபர் ஒருவர் கைது ..! காணொளி

Thursday, 28 May 2020 - 16:52

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+..%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
ஆண்டிகம-பெரியமடு பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து புத்தர் சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிலை தங்கத்தால் செய்யப்பட்ட எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பெரியமடுல்ல பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.