பிற்போடப்பட்ட போட்டி தொடர்...!

Thursday, 04 June 2020 - 20:01

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F++%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D...%21
எதிர்வரும்  ஜூலை மாதம் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் பிற்போடப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலை காரணமாக குறித்த போட்டி தொடரை நடத்த முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த போட்டிகளை எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதகாலப்பகதியில் நடத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.