தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போட்டித்தொடர்..!

Thursday, 25 June 2020 - 15:59

%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D..%21
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் மாதம் இடம்பெறவிருந்த பங்களாதேஸ் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.