இலங்கை பீங்கான் கூட்டுதாபனத்திற்கு சொந்தமான ஒட்டுச்சுட்டான் பகுதியில் உள்ள செங்கல் மற்றும் ஓடு உற்ப்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பீங்கான கூட்டுத்தாபனத்தினால் குறித்த நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு எந்தவொரு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இல்லாமல் இதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பீங்கான கூட்டுத்தாபனத்தினால் குறித்த நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு எந்தவொரு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இல்லாமல் இதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.