இலங்கையின் பெருமையை உலக நாடுகளிடம் நிரூபித்து காமித்த இலங்கை கிரக்கெட் வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதில் சதி உள்ளதாக தான் சந்தேகிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.