கிரியுல்ல-யகாபெந்தியெல்ல பகுதியில் உள்ள மா ஓயாவில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 18 வதுடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 18 வதுடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.