ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சிலர் முயன்று வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெலியத்த பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Friday, 03 July 2020 - 21:00