கட்சியின் உறுப்புரிமையை நீக்க தீர்மானிக்கப்பட்ட 99 உறுப்பினர்களில் விளக்கமளிக்க தவறிய மற்றும் அதற்கான காலத்தை கோராத சகலருக்கும் எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை விரைவுப்படுத்தி அவர்களை கட்சியிலிருந்து நீக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் சட்டத்துறை தொடர்பான செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு பதிலாக தகுதியானவர்களை தெரிவு செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சட்டத்துறை தொடர்பான செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சட்டத்துறை தொடர்பான செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு பதிலாக தகுதியானவர்களை தெரிவு செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சட்டத்துறை தொடர்பான செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.