கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்ட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட திர்மானித்தது.
இருப்பினும் 17.4 ஓவர்களே விசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி 35 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட திர்மானித்தது.
இருப்பினும் 17.4 ஓவர்களே விசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி 35 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.