எதிர்வரும் நாட்களில் அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் அது உண்மைக்கு புறம்பான தகவலாகும்.
இதுவரையில் அரசாங்கம் அவ்வாறு விடுமுறை வழங்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் தகவல் தவிர்ந்த ஏனைய உத்தியோகப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் அது உண்மைக்கு புறம்பான தகவலாகும்.
இதுவரையில் அரசாங்கம் அவ்வாறு விடுமுறை வழங்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் தகவல் தவிர்ந்த ஏனைய உத்தியோகப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ தெரிவித்துள்ளார்.