இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2605 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2515 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 90 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
ஏற்கனவே 2515 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 90 பேர் அடையாளம் காணப்பட்டனர்.