பாக்கிஸ்தான் கிரிக்கட் அணியின் வீரர் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒன்றரை வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீரருக்கு கிரிக்கட் மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு 3 வருடங்கள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாக்கிஸ்தான் நீதிபதியின் பரிந்துரைக்கமைய குறித்த விளையாட்டு தடை குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த புதிய தீர்ப்புக்கு எதிராகவும் மேன்முறையீடு செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த வீரருக்கு கிரிக்கட் மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு 3 வருடங்கள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாக்கிஸ்தான் நீதிபதியின் பரிந்துரைக்கமைய குறித்த விளையாட்டு தடை குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த புதிய தீர்ப்புக்கு எதிராகவும் மேன்முறையீடு செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.