உமர் அக்மலுக்கான விளையாட்டு தடை குறைப்பு

Thursday, 30 July 2020 - 9:25

%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
பாக்கிஸ்தான் கிரிக்கட் அணியின் வீரர் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒன்றரை வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீரருக்கு கிரிக்கட் மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு 3 வருடங்கள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாக்கிஸ்தான் நீதிபதியின் பரிந்துரைக்கமைய குறித்த விளையாட்டு தடை குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த புதிய தீர்ப்புக்கு எதிராகவும் மேன்முறையீடு செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.