தசை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளையினால் பெற்றோர் துன்பம் அனுபவித்து வரும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் கினிகத்தேன - லக்ஷபான - நீலவத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
16 வயதுடைய கீர்த்தி சந்திரசிறி எனும் 16 வயதுடைய மாணவரே குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
13 வருடங்கள் சாதாரணமாக இருந்து நிலையில் கடந்த 4 வருட காலபகுதியிலே குறித்த நோய்க்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.