விதை நெல்லை கொள்வனவு செய்யும் அரசாங்கம்

Monday, 10 August 2020 - 14:26

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அரசாங்கத்தினால் முதல் முறையாக விதை நெல்லை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

தற்போது நெல் சந்தைப்படுத்தல் வாரியம் விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ .50 செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.