தமிழ் சினிமாவின் பாடும் நிலா என அறியப்படும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது கொரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகளே அவரிடம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன், இவரை வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும் தெரிவித்தனர்.
இருப்பினும்,தற்போதைய சூழ்நிலையில் மருத்தவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதே மேலானது என மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரும் இவர் மிக விரையவாக குணமடைந்த விடு திரும்ப வேண்டும் என தெரிவித்திருந்தார்கள்.
அத்தடன், உலம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்களும் பாலசுப்ரணியம் குணமடைய வேண்டும் என தமது பிரார்த்தனைகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்கள்.
இந்நிலையில் தற்சமயம் அவரது உடல் நிலை குணமடைந்து காணப்படுவதாக இந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது கொரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகளே அவரிடம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன், இவரை வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும் தெரிவித்தனர்.
இருப்பினும்,தற்போதைய சூழ்நிலையில் மருத்தவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதே மேலானது என மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரும் இவர் மிக விரையவாக குணமடைந்த விடு திரும்ப வேண்டும் என தெரிவித்திருந்தார்கள்.
அத்தடன், உலம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்களும் பாலசுப்ரணியம் குணமடைய வேண்டும் என தமது பிரார்த்தனைகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்கள்.
இந்நிலையில் தற்சமயம் அவரது உடல் நிலை குணமடைந்து காணப்படுவதாக இந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.