அதுல சேனாநாயக்கவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்..!காணொளி

Monday, 10 August 2020 - 17:33

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D..%21%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்கவின் கணவரான அதுல சேனநாயக்க நேற்றைய தினம் உயிரிழந்திருந்துள்ளார்.

அவரது பூதவுடலுக்கு பல அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இவரது பூதவுடலுக்கு ஒன்று அஞ்சலி செலுத்தினார்.