கொரோனா வைரஸின் விளைவாக வட கொரியா மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 வீதம் மக்கள் உணவு பாதுகாப்பற்றதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.