முதலீட்டு சபை ஒப்புதல்

Wednesday, 02 September 2020 - 13:32

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டங்களுக்கு முதலீட்டு சபை ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் இயக்குநர் சஞ்சயா மொஹட்டாலா தெரிவித்தார்.

உள்ளூர் மற்றும் முதலீட்டு சபை நிறுவனங்களிடமிருந்து ஜூலை மாதத்தில் சாதகமான ஏற்றுமதி போக்கைக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலீட்டாளர்கள், ஒரு நிலையான அரசாங்கத்தை விரும்பியதாகவும், அது நிறைவேறியுள்ள நிலையில், முதலீடுகளுக்கு உகந்த சூழலைக் கொண்ட ஊழல் இல்லாத நாட்டை முதலீட்டாளர்கள் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.